பாழும் உலகிலே பாவி நான் பிறந்து
எண்ஜான் உடம்பே நான் என வளர்ந்து
ஓர் ஜான் வயிற்றுக்கே பிறவியியை தொலைத்து
அல்லல் உறும்போதே தெய்வத்தை நினைத்து
இடர்நீங்கி அற்ப இன்பத்தில் திளைத்து
நன்றி மறந்து நாளும் உழன்று பெறும் விலையன
நெடுந்துயர் விளைந்து
காலன் வரும்பொழுது கணக்கினை பார்த்தால் - அந்தோ!
அங்கேயும் அரியர் வைத்து அடுத்த பிறவிக்கு ஏகினேனே!!!
No comments:
Post a Comment