Sunday, January 18, 2015

பிரிவேது?

தீயினை விட்டகலா தனல் போல்
நீரினை விட்டகலா குளிர் போல்
காண்பானை விட்டகலா காட்சி போல்
எனை ஒருபோதும் விட்டகலா நீ!!!

No comments:

Post a Comment