Sunday, February 6, 2011

ஒரு விற்பனையாளனின் மோசமான பரிவர்தனை!


ஒரு பொருளை விற்பதற்கு,
விலை மதிக்க முடியாத சுதந்திரத்தை, உயர் அதிகாரியிடமும்
போனால் வாராத தன்மானம், மரியாதை, நேரம், முதலியவற்றை
வாங்குவோரிடமும்,

நல்ல கணவன், தகப்பன், சகோதரன், பிள்ளை என்ற கௌரவத்தை குடும்பத்தாரிடமும்,

கலந்துகொள்ள முடியாத கல்யாணம், பண்டிகை, கோயில்பூஜை,
குடும்ப விழா  அனைத்தையும் சுற்றதாரிடமும்,

இழந்துவிட்டு,

பெறும் பணத்தை கொண்டு இந்த பிணம் என்ன செய்யும்?


             
ஒரு விற்பனை கீழாளர் - என்ன மேலாளர் வேண்டிக்கிடக்கிறது? 
                    

No comments:

Post a Comment